Boundaries of madurai

மதுரை நகரம் மூன்று மலைகளை எல்லைகளாக கொண்டுள்ளது.

 யானை மலை,
 நாக மலை,
பசுமலை.


யானை, பாம்பு, பசு இவற்றை குறிக்கும் வகையில் பெயர் சூட்டபட்டுள்ளது. மலைகள் பார்க்கவும் அதன் வடிவிலே இருப்பது தான் அதன் தனி சிறப்பு.
மதுரை மாவட்டத்தின் வடக்கே திண்டுக்கல் மாவட்டமும், கிழக்கே சிவகங்கை மாவட்டமும், மேற்கே தேனி மாவட்டமும் தெற்கே விருதுநகர் மாவட்டமும் எல்லை மாவட்டங்களாக அமைந்துள்ளன.

Comments

Popular posts from this blog

Welcome to the blog maduraikaraponnu

Why madurai is called as Athens of East?